4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் : 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் : 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
May 12, 2024, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

4-ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், கடந்த 7-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து, 4-ம் கட்டமாக  ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும், ஆந்திரா மற்றும் ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு  சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில், ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும்,ஒடிசாவில் முதற்கட்டமாக 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு, 10 மாநிலங்களிலும் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.  நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 96 தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

Tags: parliment electionLok Sabha elections.4th phase polling96 Lok Sabha constituencies
ShareTweetSendShare
Previous Post

மணிசங்கர் அய்யருக்கு வலுக்கும் கண்டனம்!

Next Post

ஜூலை 2 முதல் 8 வரை 10-ம் வகுப்பு துணைத்தேர்வு : அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies