மேற்கு வங்கத்தல் இரண்டாம் தர குடிமக்களாக வாழும் இந்துக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Sep 9, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தல் இரண்டாம் தர குடிமக்களாக வாழும் இந்துக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
May 12, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக  வாழ்ந்து வருதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது  இந்துக்களை பாகீரதி ஆற்றில் தூக்கி எறிவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுவதாக தெரிவித்த பிரதமர், மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் குடும்ப உறுப்பினர்கள் பல தசாப்தங்களாக   ஆட்சி செய்தனர். அவர்கள் ஆட்சியில் மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட்  ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த  மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒருகாலத்தில் வங்கதேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்திய மேற்கு வங்கம்,  இன்றைக்கு ஊழலின் ஊற்றுக்கண்ணாக உருவெடுத்து விட்டதாகவும், அறிவியல்  கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்ட மேற்கு வங்கத்தில், தற்போது மூலை முடுக்கெல்லாம்  வெடிகுண்டு தயாரிப்பு நடைபெறுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modiwest bengalHindusmodi campagin
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா!

Next Post

மாதவரம் முதல் எண்ணூர் வரை புதிய வழித்தடம் : ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்!

Related News

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies