ஹைதராபாத் jubilee hills பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அல்லு அர்ஜுன் தமது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்றும், அனைத்து கட்சிகளுக்கும் நடுநிலையாக இருப்பதாக தெரிவித்தார்.
இன்று அடுத்த 5 ஆண்டுகளை தீர்மானிக்கும் மிக முக்கியமான நாள் என்றும், எனவே கண்டிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்