மாநகராட்சியில் பணி இன்னும் வழங்கப்படவில்லை! - ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமியின் தந்தை
Jan 15, 2026, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநகராட்சியில் பணி இன்னும் வழங்கப்படவில்லை! – ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமியின் தந்தை

Murugesan M by Murugesan M
May 13, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என ராதாகிருஷ்ணன் உறுதியளித்திருந்த நிலையில் இன்னும் பணி வழங்கப்படவில்லை என ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன் ராட்வீலர் நாய்கள் கடித்தது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை ரகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சிறுமியை அடிக்கடி அழைத்து வருவது கடினமாக உள்ளதாகவும், எனவே சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகே சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும் கூறினார்.

சிறுமியின் மருத்துவச் செலவுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் நாயின் உரிமையாளர் சிறுமியின் பெயரில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Corporation job not yet offered! - Father of little girl bitten by Rottweiler dogs
ShareTweetSendShare
Previous Post

4-ம் கட்ட மக்களவை தேர்தல்: 3 மணி வரை 52.60% வாக்குகள் பதிவு!

Next Post

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு: உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை ஆளுநர் விளக்கம்!

Related News

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies