மாநகராட்சியில் பணி இன்னும் வழங்கப்படவில்லை! - ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமியின் தந்தை
Apr 29, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநகராட்சியில் பணி இன்னும் வழங்கப்படவில்லை! – ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமியின் தந்தை

Murugesan M by Murugesan M
May 13, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என ராதாகிருஷ்ணன் உறுதியளித்திருந்த நிலையில் இன்னும் பணி வழங்கப்படவில்லை என ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன் ராட்வீலர் நாய்கள் கடித்தது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை ரகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சிறுமியை அடிக்கடி அழைத்து வருவது கடினமாக உள்ளதாகவும், எனவே சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகே சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும் கூறினார்.

சிறுமியின் மருத்துவச் செலவுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் நாயின் உரிமையாளர் சிறுமியின் பெயரில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Corporation job not yet offered! - Father of little girl bitten by Rottweiler dogs
ShareTweetSendShare
Previous Post

4-ம் கட்ட மக்களவை தேர்தல்: 3 மணி வரை 52.60% வாக்குகள் பதிவு!

Next Post

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு: உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை ஆளுநர் விளக்கம்!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies