சேதமடைந்த நீர்தேக்க தொட்டியை சீரமைத்திட கோரிக்கை!
Aug 5, 2025, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேதமடைந்த நீர்தேக்க தொட்டியை சீரமைத்திட கோரிக்கை!

Web Desk by Web Desk
May 14, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம், கோவிலூர் பகுதியில் சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

கோவிலூர் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 2013 ஆம் ஆண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

10 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த நீர் தேக்கத் தொட்டி பராமரிப்பு இன்றி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால் நீர் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு சீரமைக்கும் பணியை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags: Request to repair the damaged reservoir!
ShareTweetSendShare
Previous Post

பத்து நாட்களாக மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதி!

Next Post

அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies