4-ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவில் பெரும்பான்மை பெற்ற பாஜக : உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்!
Jul 24, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4-ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவில் பெரும்பான்மை பெற்ற பாஜக : உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்!

Web Desk by Web Desk
May 15, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பங்கானில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 4 கட்ட தேர்தலிலேயே  பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மையான தொகுதிகள் கிடைத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

பாஜக 400 தொகுதிகளில் வெல்வதை முன்னிறுத்தி தான் எஞ்சிய தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அமித் ஷா கூறினார். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  பொய் சொல்வதாகவும், அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவில் புகலிடம் தேடுபவர்களுக்கு குடியுரிமை வழங்கத்தான் அந்த சட்டமே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல என்றும் அமித் ஷா தெளிவுபடக் கூறினார்.

சிஏஏ விவகாரத்தை வைத்து மம்தா பானர்ஜி வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதாகக் கூறிய அமித் ஷா, சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் குடியேறுபவர்களுக்கு மம்தா பானர்ஜி குடியுரிமை அளிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Tags: west bengalamith shahamith shah campaginparliment election 2024bjp majority
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் : இரு வாகனப்பேரணியில் பங்கேற்கிறார் மோடி!

Next Post

செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் : 5 பேர் பலி!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies