தென்காசி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!
Sep 15, 2025, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!

Web Desk by Web Desk
May 16, 2024, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவசர எண்களை அறிவித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் மிகக் கனமழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், தென்காசி மாவட்டம் முழுவதும் வரும் 18 மற்றும் 19-ம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான  இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மழையினால்  பாதிக்கப்படும் பட்சத்தில், 1077 அல்லது 04633-290548 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Tags: raintenkasiorange alertheavy rain alert
ShareTweetSendShare
Previous Post

ஆம் ஆத்மி பெண் எம்.பி.க்கே கட்சியில் பாதுகாப்பு இல்லை : பாஜக விமர்சனம்!

Next Post

ஸ்லோவாகிய பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு : பிரதமர் மோடி கண்டனம்!

Related News

கொல்கத்தாவில் இன்று ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்கு பெரும் வரவேற்பு – செங்கோட்டையன்

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ் நாளை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!

கொல்லிமலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை – சுற்றுலா பயணிகள் புகார்

கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை – திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேர் கைது!

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

கோவை விருந்தீஸ்வரர் கோவிலில் இசைக்கு தடை விதிப்பதா? – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies