3 நாட்களில் பி.எஃப். முன்பணம் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சிறப்பு ஏற்பாடு!
Jul 27, 2025, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

3 நாட்களில் பி.எஃப். முன்பணம் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சிறப்பு ஏற்பாடு!

Web Desk by Web Desk
May 16, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விண்ணப்பித்த 3 நாட்களுக்குள் பி.எஃப். முன்பணம் பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம் பெறுவதற்கான விதிகளை EPFO அமைப்பு எளிதாக்கியுள்ளது. மருத்துவச் செலவு, உயர்கல்வி, திருமணம் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் பெற விண்ணப்பிக்கும்போது, 3 நாட்களுக்குள் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும்போது, தானியங்கி முறையில் முன்பணத் தொகை வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: PF advance within 3 daysEPFOEmployees' Provident Fund.
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை!

Next Post

உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரம் : வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைத்த அதிபர் ஜெலன்ஸ்கி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies