சென்னையில் மாமூல் தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை வெட்டிய 6 பேர் கும்பல் கைது!
Sep 30, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மாமூல் தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை வெட்டிய 6 பேர் கும்பல் கைது!

Web Desk by Web Desk
May 16, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வண்ணாரப்பேட்டையில் மாமூல் தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட மூவரை வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணிக்கடைகள், காலணி கடைகள் மற்றும் துரித உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கு ராமானுஜம் தெருவில் உள்ள கடைகளுக்குள் புகுந்த ரவுடி குள்ள ஆனந்த் தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளனர்.

அப்போது மாமூல் தர மறுத்த காலணி கடை உரிமையாளர் உசேன், ஊழியர் யாசின் அரபத், உணவக உரிமையாளர் பாசிர்ஹமத் ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த  தண்டையார்பேட்டை போலீசார், சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம்  குள்ள ஆனந்த் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

Tags: ChennaiVannarappatrowdy arrestedOld Vannarpettai MC Road
ShareTweetSendShare
Previous Post

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!

Next Post

காரைக்குடியில் கிரிக்கெட் பயிற்சி முகாம் : மைக் ஹசி பங்கேற்பு!

Related News

‘சாயாவனேஸ்வரர்’ கோயில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை!

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது – பிரதமர் மோடி

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies