நாகை - காங்கேசன் துறைமுகம் பயணிகள் கப்பல் சேவை 19-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
Oct 10, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை – காங்கேசன் துறைமுகம் பயணிகள் கப்பல் சேவை 19-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

Web Desk by Web Desk
May 16, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்குவதாக இருந்த நிலையில், வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவையை, பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி தொடங்கி வைத்தார். பின்னர் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டது.

மீண்டும் இந்த கப்பல் போக்குவரத்து கடந்த 13-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சட்ட அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இரண்டாவது முறையாக கப்பல் போக்குவரத்து தொடங்கும் தேதி மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. நாகை – காங்கேசன் துறைமுகம் இடையே நாளை தொடங்கவிருந்த பயணிகள் கப்பல் சேவை, வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Tags: Nagai to Kangesan Port shipsrilnaka ship transport postponed
ShareTweetSendShare
Previous Post

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு சீல் : வருவாய்த்துறை நடவடிக்கை!

Next Post

சென்னையில் 6 வயது சிறுவனை நாய் கடித்த விவகாரம் : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

Related News

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies