இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
May 19, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூன்று ஆண்டுகளில் விவசாய நிலங்களில் இருந்து கிட்டத்தட்ட 60 லட்சம் மரங்கள் மாயமாகி விட்டதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில், விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 50 லட்சத்து 80 ஆயிரம் முழுமையாக வளர்ந்த மரங்களை இந்தியா இழந்திருக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

டென்மார்க் நாட்டின், கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் NATURE SUSTAINBILITY என்ற இதழுடன் இணைந்து, செயற்கைக்கோள்-பட அடிப்படையிலான பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

காணாமல் போன மரங்கள், தவறாக வகைப்படுத்திய மரங்கள் மற்றும் முழுமையாக வளர்ந்த பெரிய மரங்கள் என மூன்று வகைகளில் மரத்தைக் கண்டறிவதற்கான வழிமுறைகளை பின்பற்றியும், RapidEye மற்றும் PLANET SCOPE ஆகிய இரண்டு வகையான செயற்கைக் கோள் படங்களின் மூலம் மரங்களைக் கணக்கீடு செய்கிறது இந்த ஆய்வு.

அதன் படி 2010ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மீண்டும் படம் எடுக்கப்பட்டது.

2010-2011 ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை, 2018-2022 முடிவுகளுடன் ஒப்பிடும் போது, ​​பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறியப்பட்டதாக சொல்லும் இந்த ஆய்வறிக்கை, அதன் அடிப்படையில் இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் காணாமல் போனதாக தெரிவித்திருக்கிறது.

அதாவது இந்தியாவில் வேளாண் காடுகள் என்ற விவசாய நிலங்களில், முழுமையாக வளர்ந்த மரங்களில் கிட்டத்தட்ட 11சதவீத மரங்களைக் காணவில்லை.
இந்த மரங்கள் எல்லாம் அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் , இந்த ஆய்வில், இந்தியாவின் தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் பெருமளவில் நன்கு வளர்ந்திருந்த பெரிய மரங்கள் காணாமல் போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

கிழக்கு மத்திய பிரதேசத்தில் குறைந்த அளவே மரங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் 56 சதவீதம் விவசாய நிலங்களாகவும் 20 சதவீத நிலம் காடுகளாகவும் உள்ளன. உலகின் மிகப் பெரிய விவசாய நாடாக விளங்கும் இந்தியாவில் இந்த ஆய்வு ஒரு மேம்போக்கான ஆராய்ச்சியாக இருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் விவசாய காடுகள் சமீப காலமாக நெல் வயல்களாக மாறி இருப்பதாலும் இந்த ஆய்வறிக்கை மரங்களைக் காணவில்லை என்று கூறி இருக்கிறது என்றும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: 60 lakh trees in Indiashocking information in the survey!
ShareTweetSendShare
Previous Post

கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!

Next Post

இடி, மின்னல், கனமழை: கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies