இடி, மின்னல், கனமழை: கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?
Jul 26, 2025, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடி, மின்னல், கனமழை: கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?

Web Desk by Web Desk
May 19, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடி, மின்னல் மற்றும் கனமழையின்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள தகவலில், இடி மின்னலின்போது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூட வேண்டும் என தெரிவித்துள்ளது. வீட்டிற்கு வெளியே பொருட்களைப் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மின்னல், புயலின்போது மின்னோட்டத்தை ஏற்படுத்தக்கூடிய மின்சாரத்தை அணைத்து வைக்க வேண்டும் என்றும், மின் கம்பங்கள் மீது மரங்கள் அல்லது பிற குப்பைகள் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தின்போது நீர் நிலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், குடிசைகளில் வசிப்போர்கள் உடனடியாக பாதுகாப்பான தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

உலோக கட்டமைப்புகள் உள்ள கட்டுமானங்களில் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மழை நேரங்களில் வெளியூர் பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: ThunderLightningHeavy Rain: What precautions should be taken?
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Next Post

5-ம் கட்டத் தேர்தல் : நாளை வாக்குப்பதிவு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies