இடி, மின்னல், கனமழை: கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?
Jun 4, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இடி, மின்னல், கனமழை: கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?

Web Desk by Web Desk
May 19, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடி, மின்னல் மற்றும் கனமழையின்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள தகவலில், இடி மின்னலின்போது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூட வேண்டும் என தெரிவித்துள்ளது. வீட்டிற்கு வெளியே பொருட்களைப் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மின்னல், புயலின்போது மின்னோட்டத்தை ஏற்படுத்தக்கூடிய மின்சாரத்தை அணைத்து வைக்க வேண்டும் என்றும், மின் கம்பங்கள் மீது மரங்கள் அல்லது பிற குப்பைகள் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தின்போது நீர் நிலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், குடிசைகளில் வசிப்போர்கள் உடனடியாக பாதுகாப்பான தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

உலோக கட்டமைப்புகள் உள்ள கட்டுமானங்களில் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மழை நேரங்களில் வெளியூர் பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: ThunderLightningHeavy Rain: What precautions should be taken?
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Next Post

5-ம் கட்டத் தேர்தல் : நாளை வாக்குப்பதிவு!

Related News

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies