அப்பாவி மக்களின் நிலங்களை அபகரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்! - எல். முருகன்
Aug 2, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்பாவி மக்களின் நிலங்களை அபகரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்! – எல். முருகன்

Web Desk by Web Desk
May 19, 2024, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“தேர்தல் நெறிமுறைகள் அமலில் இருக்கும் போது, தமிழகத்தில் யானைகள் வழித்தடம் குறித்து அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏன்?” என திமுக அரசுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள், 161 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பட்டுள்ளார்.

“வனத்துறையின் இந்த அறிவிப்புக்கு எதிராக கூடலூரைச் சேர்ந்த 46 கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றார்கள்” என்றும், “கூடலூரில் தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடும், குத்தகை காலம் முடிந்த பகுதிகளை கைப்பற்றி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும், “இதை செயல்படுத்தினால், பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் வெளியேற நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த “அறிக்கை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. எங்கும் தமிழ் எதிலும் என பீற்றிக் கொள்ளும் திமுகவின் லட்சணம் இதுதானா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களை மத்தியஅரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழக அரசு 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில், “தமிழக அரசின் அறிக்கையில் பல முரண்பாடுகள் உள்ளன. எனவே, அப்பாவி மக்களின் நிலங்களை அபகரிக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Tags: The plan to grab innocent people's lands must be abandoned! - L. Murugan
ShareTweetSendShare
Previous Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது!

Next Post

ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா!

Related News

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies