அப்பாவி மக்களின் நிலங்களை அபகரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்! - எல். முருகன்
Aug 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்பாவி மக்களின் நிலங்களை அபகரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்! – எல். முருகன்

Murugesan M by Murugesan M
May 19, 2024, 12:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“தேர்தல் நெறிமுறைகள் அமலில் இருக்கும் போது, தமிழகத்தில் யானைகள் வழித்தடம் குறித்து அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏன்?” என திமுக அரசுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள், 161 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பட்டுள்ளார்.

“வனத்துறையின் இந்த அறிவிப்புக்கு எதிராக கூடலூரைச் சேர்ந்த 46 கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றார்கள்” என்றும், “கூடலூரில் தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடும், குத்தகை காலம் முடிந்த பகுதிகளை கைப்பற்றி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும், “இதை செயல்படுத்தினால், பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் வெளியேற நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த “அறிக்கை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. எங்கும் தமிழ் எதிலும் என பீற்றிக் கொள்ளும் திமுகவின் லட்சணம் இதுதானா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களை மத்தியஅரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழக அரசு 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில், “தமிழக அரசின் அறிக்கையில் பல முரண்பாடுகள் உள்ளன. எனவே, அப்பாவி மக்களின் நிலங்களை அபகரிக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Tags: The plan to grab innocent people's lands must be abandoned! - L. Murugan
Share
Tweet
SendShare
Previous Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது!

Next Post

ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies