கன்னியாகுமரியில் அவசர அழைப்பு எண்கள் அறிவிப்பு!
Aug 12, 2025, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரியில் அவசர அழைப்பு எண்கள் அறிவிப்பு!

Web Desk by Web Desk
May 19, 2024, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்டத்திற்கான அவசர அழைப்பு எண்களை தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

குமரி மாவட்டதில் மிக கனமழை பெய்யும் எனவும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பேச்சிபாறை, கோழிபூர்விளை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 45 புள்ளி 72 அடியாகவும் ,பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 48 புள்ளி 82 அடியாகவும் சிற்றாறு 1,2 அணைகள் 10 புள்ளி 82 அடியாகவும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக கோதையாறு,தாமிரபரணிஆறு, பரளியாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக அவசர கால எண்களை தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதில், கன்னியாகுமரிக்கு- 7305095992, குழித்துறை -7305095994, குலசேகரம் -7305095997,
தக்கலை – 7305095998, குளச்சல் – 7305095996,கொல்லங்கோடு -7305095998, திங்கள் நகர்- 04651 223799 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

Tags: Notification of emergency numbers in Kanyakumari!
ShareTweetSendShare
Previous Post

மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை : அருவியில் குளிக்க தடை விதிப்பு!

Next Post

அரசு ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies