கன்னியாகுமரியில் அவசர அழைப்பு எண்கள் அறிவிப்பு!
Jan 15, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரியில் அவசர அழைப்பு எண்கள் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
May 19, 2024, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்டத்திற்கான அவசர அழைப்பு எண்களை தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

குமரி மாவட்டதில் மிக கனமழை பெய்யும் எனவும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பேச்சிபாறை, கோழிபூர்விளை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 45 புள்ளி 72 அடியாகவும் ,பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 48 புள்ளி 82 அடியாகவும் சிற்றாறு 1,2 அணைகள் 10 புள்ளி 82 அடியாகவும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக கோதையாறு,தாமிரபரணிஆறு, பரளியாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக அவசர கால எண்களை தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதில், கன்னியாகுமரிக்கு- 7305095992, குழித்துறை -7305095994, குலசேகரம் -7305095997,
தக்கலை – 7305095998, குளச்சல் – 7305095996,கொல்லங்கோடு -7305095998, திங்கள் நகர்- 04651 223799 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

Tags: Notification of emergency numbers in Kanyakumari!
ShareTweetSendShare
Previous Post

மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை : அருவியில் குளிக்க தடை விதிப்பு!

Next Post

அரசு ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies