கன்னியாகுமரியில் அவசர அழைப்பு எண்கள் அறிவிப்பு!
Aug 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரியில் அவசர அழைப்பு எண்கள் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
May 19, 2024, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்டத்திற்கான அவசர அழைப்பு எண்களை தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

குமரி மாவட்டதில் மிக கனமழை பெய்யும் எனவும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பேச்சிபாறை, கோழிபூர்விளை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 45 புள்ளி 72 அடியாகவும் ,பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 48 புள்ளி 82 அடியாகவும் சிற்றாறு 1,2 அணைகள் 10 புள்ளி 82 அடியாகவும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக கோதையாறு,தாமிரபரணிஆறு, பரளியாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக அவசர கால எண்களை தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதில், கன்னியாகுமரிக்கு- 7305095992, குழித்துறை -7305095994, குலசேகரம் -7305095997,
தக்கலை – 7305095998, குளச்சல் – 7305095996,கொல்லங்கோடு -7305095998, திங்கள் நகர்- 04651 223799 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

Tags: Notification of emergency numbers in Kanyakumari!
Share
Tweet
SendShare
Previous Post

மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை : அருவியில் குளிக்க தடை விதிப்பு!

Next Post

அரசு ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies