கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி!
Jun 7, 2025, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி!

Web Desk by Web Desk
May 20, 2024, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் சிறிய வகை ஓடத்தில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி, வெளியே வந்தபோது 10 ஆண்டுகள் குறைந்த தோற்றத்தில் காணப்பட்டார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் திடுரி, கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

நீருக்கடியில் சாதனை நிகழ்த்துவதை வாடிக்கையாக கொண்ட இவரை வைத்து அட்லாண்டிக் பெருங்கடலில் சோதனை ஒன்றை நிகழ்த்த விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, 9 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய வகை ஓடத்தில் அவர் அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் அனுப்பப்ட்டார். கடலுக்கு அடியில் 93 நாட்களைக் கழித்த ஜோசப் திடுரி, மீண்டும் வெளியே வந்தார். அப்போது அவர் 10 வயது குறைந்த தோற்றத்தில் காணப்பட்டார்.

மேலும், மருத்துவப் பரிசோதனையில் அவரது உடலில் ஸ்டெம் செல் எண்ணிக்கை அதிகரித்தும் கொழுப்பின் அளவு 72 பாயிண்ட் குறைந்தும் காணப்பட்டது. நீருக்கு அடியில் நிலவும் அழுத்தம் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடலுக்கு அடியில் தினமும் ஒரு மணிநேரம் வீதம் வாரத்துக்கு 5 நாட்கள் உடற்பயிற்சி செய்ததாக ஜோசப் திடுரி தெரிவித்தார். ஏற்கெனவே இதற்கு முன்னர் கடலுக்கு அடியில் 73 நாட்கள் வரை வாழ்ந்த அவர், தற்போது 93 நாட்களைச் செலவிட்டு தமது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

Tags: Former naval officer who lived under the sea for 93 days!
ShareTweetSendShare
Previous Post

லாரி மின் கம்பம் மீது மோதி விபத்து!- போக்குவரத்து பாதிப்பு!

Next Post

மனைவியை கொலை செய்த கணவன் கைது!

Related News

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies