கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி!
Jan 14, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி!

Murugesan M by Murugesan M
May 20, 2024, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் சிறிய வகை ஓடத்தில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி, வெளியே வந்தபோது 10 ஆண்டுகள் குறைந்த தோற்றத்தில் காணப்பட்டார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் திடுரி, கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

நீருக்கடியில் சாதனை நிகழ்த்துவதை வாடிக்கையாக கொண்ட இவரை வைத்து அட்லாண்டிக் பெருங்கடலில் சோதனை ஒன்றை நிகழ்த்த விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, 9 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய வகை ஓடத்தில் அவர் அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் அனுப்பப்ட்டார். கடலுக்கு அடியில் 93 நாட்களைக் கழித்த ஜோசப் திடுரி, மீண்டும் வெளியே வந்தார். அப்போது அவர் 10 வயது குறைந்த தோற்றத்தில் காணப்பட்டார்.

மேலும், மருத்துவப் பரிசோதனையில் அவரது உடலில் ஸ்டெம் செல் எண்ணிக்கை அதிகரித்தும் கொழுப்பின் அளவு 72 பாயிண்ட் குறைந்தும் காணப்பட்டது. நீருக்கு அடியில் நிலவும் அழுத்தம் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடலுக்கு அடியில் தினமும் ஒரு மணிநேரம் வீதம் வாரத்துக்கு 5 நாட்கள் உடற்பயிற்சி செய்ததாக ஜோசப் திடுரி தெரிவித்தார். ஏற்கெனவே இதற்கு முன்னர் கடலுக்கு அடியில் 73 நாட்கள் வரை வாழ்ந்த அவர், தற்போது 93 நாட்களைச் செலவிட்டு தமது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

Tags: Former naval officer who lived under the sea for 93 days!
ShareTweetSendShare
Previous Post

லாரி மின் கம்பம் மீது மோதி விபத்து!- போக்குவரத்து பாதிப்பு!

Next Post

மனைவியை கொலை செய்த கணவன் கைது!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies