வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், ஆயிரத்து 251 பெண்கள் கலந்துகொண்ட இந்த பூஜையில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.