கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்!
Jul 26, 2025, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்!

Web Desk by Web Desk
May 20, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தொடங்கியுள்ள கேரளா அரசை தடுத்து நிறுத்தவிட்டால் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என பொள்ளாச்சி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி ஆறு பல்வேறு கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

கேரளாவில் உற்பத்தியாகும் பாம்பாறு, தேனாறு, சின்னாறு, மற்றும் சிலந்தை ஆறு ஆகியவை இணைந்து தமிழக பகுதிக்குள் அமராவதி ஆறாக ஓடும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் அனுமதி இன்றி கேரள அரசு தடுப்பணையை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமராவதி பாசன விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறையும் என வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தடுப்பணை கட்டும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தாவிட்டால் உடுமலை, தாராபுரம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Tamil Nadu Farmers Condemn Kerala Government's Action!
ShareTweetSendShare
Previous Post

உரிய அனுமதியின்றி ரேக்ளா பந்தயம்!- வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

வீட்டின் கதவை உடைத்து 22 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies