கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்!
Oct 28, 2025, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்!

Web Desk by Web Desk
May 20, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தொடங்கியுள்ள கேரளா அரசை தடுத்து நிறுத்தவிட்டால் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என பொள்ளாச்சி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி ஆறு பல்வேறு கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

கேரளாவில் உற்பத்தியாகும் பாம்பாறு, தேனாறு, சின்னாறு, மற்றும் சிலந்தை ஆறு ஆகியவை இணைந்து தமிழக பகுதிக்குள் அமராவதி ஆறாக ஓடும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் அனுமதி இன்றி கேரள அரசு தடுப்பணையை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமராவதி பாசன விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறையும் என வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தடுப்பணை கட்டும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தாவிட்டால் உடுமலை, தாராபுரம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Tamil Nadu Farmers Condemn Kerala Government's Action!
ShareTweetSendShare
Previous Post

உரிய அனுமதியின்றி ரேக்ளா பந்தயம்!- வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

வீட்டின் கதவை உடைத்து 22 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies