கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்!
Jun 15, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்!

Murugesan M by Murugesan M
May 20, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தொடங்கியுள்ள கேரளா அரசை தடுத்து நிறுத்தவிட்டால் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என பொள்ளாச்சி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி ஆறு பல்வேறு கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

கேரளாவில் உற்பத்தியாகும் பாம்பாறு, தேனாறு, சின்னாறு, மற்றும் சிலந்தை ஆறு ஆகியவை இணைந்து தமிழக பகுதிக்குள் அமராவதி ஆறாக ஓடும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் அனுமதி இன்றி கேரள அரசு தடுப்பணையை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமராவதி பாசன விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறையும் என வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தடுப்பணை கட்டும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தாவிட்டால் உடுமலை, தாராபுரம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Tamil Nadu Farmers Condemn Kerala Government's Action!
ShareTweetSendShare
Previous Post

உரிய அனுமதியின்றி ரேக்ளா பந்தயம்!- வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

வீட்டின் கதவை உடைத்து 22 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies