தொடர்ந்து இரவுப் பணியா? நீரழிவு ஏற்பட வாய்ப்பு!
Aug 18, 2025, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர்ந்து இரவுப் பணியா? நீரழிவு ஏற்பட வாய்ப்பு!

Web Desk by Web Desk
May 21, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரவு வேலை செய்பவர்கள் பெரும்பாலும், நீரழிவு மற்றும் உடல் பருமன் போன்ற ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு ஆளாகுகின்றனர். இரவு நேரங்களில் பணி செய்பவர்களுக்கு ,உடல்நலம் மற்றும் மனநலம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் என்று புரோட்டியோம் ஆராய்ச்சி இதழ் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்காவின், வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி மற்றும் பசிபிக் வடமேற்கு தேசிய ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தலைமையிலான குழு அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

இரவு நேரப் பணிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு, அதிகமாக நீரிழிவு நோய் ஏற்படுவதுடன், உடல் எடையும் அதிகமாகிறது. ஏன் இந்த உடல்நல பாதிப்பு இரவு பணிகளில் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் என்ன என்ன ? இரவு பணி செய்பவர்களின் உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை உண்டாக்குகின்றன என்பதை ஆய்வு செய்ததில் பல புதிய ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன.

(Journal of Proteome Research) புரோட்டியோம் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் பங்கேற்ற பங்கேற்பாளர்களை வைத்து தொடர்ந்து, மூன்று நாட்களுக்குஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இரவு அல்லது பகல் என்ற இரு நிலைகளிலும், 24 மணிநேரம் முழுவதும் சீரான இடைவெளியில் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இரத்த அடிப்படையிலான நோயெதிர்ப்பு மண்டல உயிரணுக்களில் உள்ள புரதங்களைக் கண்டறிய செய்யப்பட்ட ஆய்வில், பங்கேற்பாளர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், என்னென்ன என்று கூர்ந்து கவனிக்கப்பட்டன.

பகல் பணியில் இருந்த பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடும்போது இரவு நேர பணியில் உள்ள பங்கேற்பாளர்களின் ரத்தத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்பாக இரவு நேர பணியில் இருப்பவர்களுக்கு இன்சுலின் சுரப்பது குறைந்து கொண்டே வருகிறது . ஆகவே தான் அவர்கள் அதிகமாக நீரழிவு நோய்க்கு ஆளாகின்றனர் . அதனால் அவர்களுக்கு உடல் எடையும் கூடுகிறது என்று கூறுகிறது.

ஆய்வின் முடிவு இது தான் . பெரும்பாலும் இரவும் பகலும் என மாறி மாறி வேலை செய்யும் போது உடல் உறுப்புகள் குழம்புகின்றன. எனவே இது உடல்நலம் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இரவுநேர பணியில் இருப்பவர்களுக்கான ஆரோக்கிய பரிந்துரைகளையும் இந்த ஆய்வறிக்கை வலியறுத்தி உள்ளது.

எப்போதும் அதிக தண்ணீர் பருக வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் , ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

இரவு நேர வேலை முடிந்ததும் காபி போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தும் அதே நேரத்தில், இந்த இரவு நேர வேலைக்கு ஏற்ப சரியான உணவுகளை நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆய்வுக் குழுவின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இரவு வேலை முடிந்து வீடு திரும்பியதும், வேறு வேலைக்கு செல்லாமல் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் மருத்துவர்கள், இரவு பகல் தொடர்ந்து பணி செய்வது தவறானது பழக்கமாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.

வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி மற்றும் பசிபிக் வடமேற்கு தேசிய ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தலைமையிலான குழுவின் இந்த ஆய்வு மனிதனின் செயல்பாடுகளே உடலுக்கு நோயை ஏற்படுத்துகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது.

Tags: Continuous night shift? Chances of dehydration!
ShareTweetSendShare
Previous Post

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் CSK வெளியேறியது ஏன்?

Next Post

சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies