ஆர்எஸ்எஸ் மூலம் தைரியம், நேர்மை, தேசபக்தி, பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்! - கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி!
Oct 25, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் மூலம் தைரியம், நேர்மை, தேசபக்தி, பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்! – கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி!

Web Desk by Web Desk
May 21, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் ஓய்வு பெற்ற நிலையில், தான் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதை நீதிமன்றத்திலே ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சிறுவயது முதல் இளமை அடையும் வரை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் உறுப்பினராக இருந்ததாக கூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு நீதித்துறையில் சேர்ந்தாகவும், அதன் பிறகே ஆர்எஸ்எஸ்-லிருந்து விலகியதாகவும் ஓய்வு பெற்ற உயர்நீதின்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் மூலம் தான், தைரியமாகவும், நேர்மையாகவும் இருந்ததோடு, எல்லாவற்றிற்கும் மேலாக தேசபக்தி மற்றும் பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக கொல்கத்தா நீதிமன்றம் பற்றி கூறுகையில், தலைமை நீதிபதிகள் மாறினாலும் பாரம்பரியம் மாறாத ஒரே உயர்நீதிமன்றம் இதுமட்டுமே என்றும் சித்த ரஞ்சன் தாஷ் குறிப்பிட்டுள்ளார்.

Tags: I have learned CourageHonestyPatriotism and Devotion through RSS! - Calcutta High Court Judge!
ShareTweetSendShare
Previous Post

5-ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவு!

Next Post

என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும்! – இசையமைப்பாளர் இளையராஜா

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies