ஆர்எஸ்எஸ் மூலம் தைரியம், நேர்மை, தேசபக்தி, பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்! - கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி!
Jun 4, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் மூலம் தைரியம், நேர்மை, தேசபக்தி, பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்! – கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி!

Murugesan M by Murugesan M
May 21, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் ஓய்வு பெற்ற நிலையில், தான் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதை நீதிமன்றத்திலே ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சிறுவயது முதல் இளமை அடையும் வரை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் உறுப்பினராக இருந்ததாக கூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு நீதித்துறையில் சேர்ந்தாகவும், அதன் பிறகே ஆர்எஸ்எஸ்-லிருந்து விலகியதாகவும் ஓய்வு பெற்ற உயர்நீதின்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் மூலம் தான், தைரியமாகவும், நேர்மையாகவும் இருந்ததோடு, எல்லாவற்றிற்கும் மேலாக தேசபக்தி மற்றும் பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக கொல்கத்தா நீதிமன்றம் பற்றி கூறுகையில், தலைமை நீதிபதிகள் மாறினாலும் பாரம்பரியம் மாறாத ஒரே உயர்நீதிமன்றம் இதுமட்டுமே என்றும் சித்த ரஞ்சன் தாஷ் குறிப்பிட்டுள்ளார்.

Tags: I have learned CourageHonestyPatriotism and Devotion through RSS! - Calcutta High Court Judge!
ShareTweetSendShare
Previous Post

5-ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவு!

Next Post

என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும்! – இசையமைப்பாளர் இளையராஜா

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies