என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும்! - இசையமைப்பாளர் இளையராஜா
Oct 26, 2025, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும்! – இசையமைப்பாளர் இளையராஜா

Web Desk by Web Desk
May 21, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்னைப் போல் இன்னும் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

ஐஐடி மெட்ராஸில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய இளையராஜா, சென்னைக்கு 400 ரூபாய் பணத்தோடு இசையை கற்று கொள்ள வந்தத நான் இதுநாள் வரையிலும் இசையை கற்று கொள்ளவில்லை எனவும், மற்றவர்களுக்கு தான் கற்று கொடுத்து வருகிறேன் எனவும் தெரிவித்தார்.

மேலும், இங்குள்ள கலைகளை கற்றுக் கொண்டு எட்டுத்திக்கும் சென்று பரப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இசையினால் நல்ல தேசத்தை உருவாக்க முடியும் – காமகோடி

இதனை தொடர்ந்து தமிழ் ஜனம் செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, இசையினால் நல்ல தேசத்தை உருவாக்க முடியும் எனவும், இசையில் புதுமை வரவேண்டும் என்பதற்காகவே ஆராய்ச்சிக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: IIT Madras200 Ilayaraja should be formed like me! - Music Composer Ilayarajakama
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் மூலம் தைரியம், நேர்மை, தேசபக்தி, பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்! – கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி!

Next Post

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்! – இலங்கை வெளியுறவு அமைச்சர்

Related News

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies