என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும்! - இசையமைப்பாளர் இளையராஜா
Jan 14, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும்! – இசையமைப்பாளர் இளையராஜா

Murugesan M by Murugesan M
May 21, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்னைப் போல் இன்னும் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

ஐஐடி மெட்ராஸில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய இளையராஜா, சென்னைக்கு 400 ரூபாய் பணத்தோடு இசையை கற்று கொள்ள வந்தத நான் இதுநாள் வரையிலும் இசையை கற்று கொள்ளவில்லை எனவும், மற்றவர்களுக்கு தான் கற்று கொடுத்து வருகிறேன் எனவும் தெரிவித்தார்.

மேலும், இங்குள்ள கலைகளை கற்றுக் கொண்டு எட்டுத்திக்கும் சென்று பரப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இசையினால் நல்ல தேசத்தை உருவாக்க முடியும் – காமகோடி

இதனை தொடர்ந்து தமிழ் ஜனம் செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, இசையினால் நல்ல தேசத்தை உருவாக்க முடியும் எனவும், இசையில் புதுமை வரவேண்டும் என்பதற்காகவே ஆராய்ச்சிக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: 200 Ilayaraja should be formed like me! - Music Composer IlayarajakamaIIT Madras
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் மூலம் தைரியம், நேர்மை, தேசபக்தி, பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்! – கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி!

Next Post

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்! – இலங்கை வெளியுறவு அமைச்சர்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies