ரயில்வே பாலத்தை சூழ்ந்த மழைநீர்!
Aug 5, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வே பாலத்தை சூழ்ந்த மழைநீர்!

Web Desk by Web Desk
May 21, 2024, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னிமலை அருகே வாய்ப்பாடி ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் வாய்ப்பாடி ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளதால், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15- க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் மழைநீர் முறையாக செல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்றும், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Rainwater surrounding the railway bridge!
ShareTweetSendShare
Previous Post

சர்க்கஸ் கூடாரம் மழைநீரில் மூழ்கி சேதம்!

Next Post

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 350 பெண் ஊழியர்கள் கண்காணிப்பு! – ISIS தொடர்பு?

Related News

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies