பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 350 பெண் ஊழியர்கள் கண்காணிப்பு! - ISIS தொடர்பு?
Jul 25, 2026, 12:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 350 பெண் ஊழியர்கள் கண்காணிப்பு! – ISIS தொடர்பு?

Murugesan M by Murugesan M
May 21, 2024, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பன்னாட்டு நிறுவனங்களில் குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் 350 பேரை குறி வைத்து தேசிய புலனாய்வு  முகமை விசாரித்து வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்புக் கட்டமைப்பில்  பணி புரியும் பெண்கள், ஐஎஸ்ஐஎஸ் போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளால் குறிவைக்கப்படுகிறார்கள்.

எதிர்கால மோசமான சதித்திட்டங்களுக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் இருந்து தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு ஒன்று இந்த பெண்களை இதே வேலைகள் என்ற போர்வையில் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்கு அருகாமையில் தங்குமிடங்களையும் எடுத்துள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரளாவை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு, அதன் தலைமையகத்தை பத்து ஆண்டுக்கு முன்னர் தேசிய தலைநகரில் உள்ள ஷாஹீன் பாக் நகருக்கு மாற்றியது.

உள்ளூர் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளை ஆறு மாதங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு  முகமை கவனித்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு கண்காணிக்க தொடங்கினர்.

தீவிரவாத குழுக்களால் குறிவைக்கப்படும் பெண்கள் பெரும்பாலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் பணிபுரிகின்றனர். தேசிய புலனாய்வு  முகமை, பெண்களின் குடும்பப் பின்னணியையும் ஆராய்ந்தனர்.

மேற்கு ஆசியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களை ஐஎஸ்ஐஎஸ் குறிவைத்துள்ளதாக தகவல் கிதை்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தங்கள் நயவஞ்சக நிகழ்ச்சி நிரலுக்காக அவர்களைப் பட்டியலிடுவதற்காக உள்நாட்டில் உள்ள ஏமாற்றும் பெண் நிபுணர்களை அடையாளம் கண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் நோக்கம்: பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலை அதன் பாதுகாப்புக் கட்டமைபை கவனிக்கும் இந்திய ஊழியர்களைக் கொண்டு சிதைப்பது. அதன் மூலம், அமெரிக்க தொழிலை சிதைப்பதோடு இந்திய ஐ.டி நிறுவனங்களின் நம்பகத் தன்மையை உடைத்து, இந்திய ஐடி நிறுவனங்களையும் ஒழிப்பது என்பது தெரியவந்துள்ளது.

இந்த பெண் ஊழியர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்புக் கட்டமைப்பில் பணிபுரிகிறார்கள். இவர்களை குறி வைத்து இவர்களுடன் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில், பன்னாட்டு நிறுவனங்களில் குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களில் பணி புரியும் பெண் ஊழியர்கள் 350 பேரை குறி வைத்து தேசிய புலனாய்வு  முகமை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் -ன் சதித்திட்டத்தை முறியடிக்க தீவிர விசாரணையை தேசிய புலனாய்வு  முகமை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Monitoring of 350 female employees working in multinational companies! - ISIS contact?
ShareTweetSendShare
Previous Post

ரயில்வே பாலத்தை சூழ்ந்த மழைநீர்!

Next Post

பள்ளி கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies