ஆம் ஆத்மி பெண் எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் விசாரணைக்காக மும்பை அழைத்து சென்றனர்.
கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை 5 நாள் விசாரிக்க போலீசாருக்கு திஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, இதனையடுத்து அவரை விமானம் மூலம் டெல்லி போலீசார் மும்பை அழைத்து சென்றனர்.