பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்! - பிரசாந்த் கிஷோர்
May 5, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்! – பிரசாந்த் கிஷோர்

Murugesan M by Murugesan M
May 21, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த முறை பெற்றதைப் போல 303 அல்லது அதை விட சில கூடுதல் தொகுதிகளைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறினார்.

மேலும், பிரதமர் மோடிக்கு எதிரான அலை எங்கும் இல்லை என்றும் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.

நாட்டில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபம் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.

ராகுல்காந்தி வந்தால், தங்களது வாழ்க்கை மேம்படும் என மக்கள் நினைப்பதாக தாம் கேள்விப்படவில்லை என பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார் .

அடிப்படை மட்டத்தில் இருந்து பார்க்கும்போது, மத்திய அரசுக்கு எதிரான பரவலாக கோபமும் இல்லை, சவால் விடும் அளவுக்கு யாரும் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்

நாட்டின் மேற்கு, வடக்கு பகுதிகளில் உள்ள 325 மக்களவை தொகுதிகளில் 2014 முதல் பா.ஜ.க வலுவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே பா.ஜ.க-வுக்கு தோல்வி ஏற்படும் என்றும் ஆனால் அப்படி நடக்கும் என தான் கருதவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதே போல் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்குகளும், தொகுதிகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Tags: BJP will rule again with a single majority! - Prashant Kishor
ShareTweetSendShare
Previous Post

மும்பை அழைத்துச் செல்லப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளர்!

Next Post

ஜெய்ப்பூரில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

Related News

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies