பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்! - பிரசாந்த் கிஷோர்
Aug 12, 2025, 11:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்! – பிரசாந்த் கிஷோர்

Web Desk by Web Desk
May 21, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த முறை பெற்றதைப் போல 303 அல்லது அதை விட சில கூடுதல் தொகுதிகளைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறினார்.

மேலும், பிரதமர் மோடிக்கு எதிரான அலை எங்கும் இல்லை என்றும் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.

நாட்டில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபம் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.

ராகுல்காந்தி வந்தால், தங்களது வாழ்க்கை மேம்படும் என மக்கள் நினைப்பதாக தாம் கேள்விப்படவில்லை என பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார் .

அடிப்படை மட்டத்தில் இருந்து பார்க்கும்போது, மத்திய அரசுக்கு எதிரான பரவலாக கோபமும் இல்லை, சவால் விடும் அளவுக்கு யாரும் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்

நாட்டின் மேற்கு, வடக்கு பகுதிகளில் உள்ள 325 மக்களவை தொகுதிகளில் 2014 முதல் பா.ஜ.க வலுவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே பா.ஜ.க-வுக்கு தோல்வி ஏற்படும் என்றும் ஆனால் அப்படி நடக்கும் என தான் கருதவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதே போல் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்குகளும், தொகுதிகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Tags: BJP will rule again with a single majority! - Prashant Kishor
ShareTweetSendShare
Previous Post

மும்பை அழைத்துச் செல்லப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளர்!

Next Post

ஜெய்ப்பூரில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies