சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் கிடையாது : ஜெ.பி.நட்டா
Sep 9, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் கிடையாது : ஜெ.பி.நட்டா

Web Desk by Web Desk
May 23, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க தக்கது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் எவ்வாறு அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தர்ம அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என அரசியல் சாசனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்று மம்தா பானர்ஜி கூறுவது ஏற்புடையது அல்ல என்றும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் கிடையாது என்றும் நட்டா தெரிவித்துள்ளார்.

Tags: tamil latest newsjp nadda tamil naduNo one is above the law : JP Nattajp nadda attacks rahul gandhi newsnatta speechjp nadda vijay sankalp yatra haridwarvijay sankalp yatrajp nadda launches vijay sankalp yatrabjp vijay sankalp yatrafatafat newskarnatakasri krishna matha templeen mann en makkal yatrajp nadda attack rahul gandhiJP Nattajp nadda attacks rahul gandhilatest tamil newstamil news updatetamil nadu latest newsjp nadda attack on rahul gandhi
ShareTweetSendShare
Previous Post

பெங்களூர் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

Next Post

டெல்லி வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கம்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies