அரசுப் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி!
Jul 26, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசுப் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி!

Web Desk by Web Desk
May 25, 2024, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் பலியானதைத் தொடர்ந்து, பேருந்தின் கண்ணாடிகளை கிராம மக்கள் அடித்து உடைத்தனர்.

சிதம்பரத்தை அடுத்த குத்தாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிரிவலவன் மற்றும் கலையரசன் இருவரும், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தினக் கூலி வேலைக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

பரங்கிப்பேட்டைக்கு வேலைக்குச் சென்று விட்டு இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி வந்த அரசு பேருந்து, அவர்களின் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில், கிரிவலவன், கலையரசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் தப்பி ஓடியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், போலீஸார் கண் முன்னே அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: 2 youths died on the spot after a government bus collided with it!
ShareTweetSendShare
Previous Post

6-ம் கட்ட மக்களவை தேர்தல்: 11 மணி நிலவரப்படி 25.76% வாக்குகள் பதிவு!

Next Post

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies