திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஃபோட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியபேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே ஃபோட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார்.
இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடையிலிருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்த புகாரின் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.