குற்றால அருவிக்கு செல்ல 1.5 கிமீ தூரத்திற்கு நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள்!
Mar 19, 2026, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றால அருவிக்கு செல்ல 1.5 கிமீ தூரத்திற்கு நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள்!

Murugesan M by Murugesan M
May 30, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றால அருவிக்கு செல்ல வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையே அனுமதிக்கப்படுவதால், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியிருப்பதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. எட்டு நாட்களுக்குப் பிறகு அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த அருவியை மீண்டும் வனத்துறையே பராமரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, பழைய குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அருவிக்கு செல்லும் வழியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள்முதியவர்கள்,பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

Tags: Tourists walk for 1.5 km to reach Koorala Falls!
ShareTweetSendShare
Previous Post

சாலையில் திரிந்த முதலையை மீட்ட வனத்துறை!

Next Post

பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies