குற்றால அருவிக்கு செல்ல 1.5 கிமீ தூரத்திற்கு நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள்!
Jul 26, 2025, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றால அருவிக்கு செல்ல 1.5 கிமீ தூரத்திற்கு நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள்!

Web Desk by Web Desk
May 30, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றால அருவிக்கு செல்ல வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையே அனுமதிக்கப்படுவதால், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியிருப்பதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. எட்டு நாட்களுக்குப் பிறகு அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த அருவியை மீண்டும் வனத்துறையே பராமரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, பழைய குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அருவிக்கு செல்லும் வழியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள்முதியவர்கள்,பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

Tags: Tourists walk for 1.5 km to reach Koorala Falls!
ShareTweetSendShare
Previous Post

சாலையில் திரிந்த முதலையை மீட்ட வனத்துறை!

Next Post

பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies