இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு விருது!
Sep 11, 2025, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு விருது!

Web Desk by Web Desk
May 31, 2024, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023ஆம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேஜர் ராதிகா சென்னுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் விருது வழங்கி கவுரவித்தார்.

அப்போது பேசிய மேஜர் ராதிகா சென், இந்த விருது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், இது அனைவரின் கடின உழைப்பையும் அங்கீகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.

யுனெஸ்கோவின் சவாலான சூழலில் பணிபுரியும் அமைதி காக்கும் படையினருக்கும் இந்த விருது ஊக்கமளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து ஐநா அமைதிக்காக்கும் படையில் பணியாற்றும்போது இன்னுயிரை இழக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் விருது ( Dag Hammarskjöld Medal ) மறைந்த வீரர் நாயக் தனஞ்சய் குமார் சிங்கிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் பெற்றுக்கொண்டார்.

இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாயக் தனஞ்சய் குமார் சிங்கின் அர்ப்பணிப்பை ஒருபோதும் மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Tags: Award to Indian Army Officer Major Radhika Sen!
ShareTweetSendShare
Previous Post

நாடு திரும்பிய கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா கைது!

Next Post

2014-க்குப் பிறகு 3-ம் பாலினத்தவர்கள் வாக்களிப்பது அதிகரிப்பு!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies