சிறந்த ஆட்சியாளருக்கு மாதா அகில்பாய் உதாரணம்! - மோகன் பகவத்!
Jul 25, 2025, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த ஆட்சியாளருக்கு மாதா அகில்பாய் உதாரணம்! – மோகன் பகவத்!

Web Desk by Web Desk
May 31, 2024, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக சீர்திருத்தவாதியும், சமயத்துறையின் தத்துவ இளவரசியுமான மாதா அகில்யா பாயின் 300வது பிறந்த நாள் இன்று முதல் ஒரு ஆண்டிற்கு கொண்டாட உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அறிவித்துள்ளது.

கடந்த 1725-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி மராட்டிய மாநிலத்தில் பிறந்த இவர், மதப்பற்று, சமூக சீர்திருத்தங்களை கொண்டு அரசக் குடும்பத்தை கவர்ந்தார்.

இதன் மூலம் அரியனை ஏறிய இவர், சமயத்துறையில் பலக் கோயில்களை கட்டியும், முகலாய ஆட்சியில் அழிக்க்கப்பட்ட கோயில்களை புதுப்பித்தும் மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்தார். மாதா அகில்யா பாயின் பிறந்தநாளை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மாதா அகில்யா பாயே உதாரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரது ஆட்சி எல்லா வகையிலும் சிறப்பானதாக விளங்கியதாகவும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மாத அகில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாள், நாடு முழுவதும் ஓராண்டிற்கு கொண்டாடப்படும் என்றும், நம் நாட்டு பெண்களிடம் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர பாடுபடுவோம் என்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mata Akhilbai is an example of a great ruler! - Mohan Bhagwat!
ShareTweetSendShare
Previous Post

வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

Next Post

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று சனாதனம் கூறுகிறது! – தமிழக ஆளுநர்

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies