சிறந்த ஆட்சியாளருக்கு மாதா அகில்பாய் உதாரணம்! - மோகன் பகவத்!
Sep 9, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த ஆட்சியாளருக்கு மாதா அகில்பாய் உதாரணம்! – மோகன் பகவத்!

Web Desk by Web Desk
May 31, 2024, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக சீர்திருத்தவாதியும், சமயத்துறையின் தத்துவ இளவரசியுமான மாதா அகில்யா பாயின் 300வது பிறந்த நாள் இன்று முதல் ஒரு ஆண்டிற்கு கொண்டாட உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அறிவித்துள்ளது.

கடந்த 1725-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி மராட்டிய மாநிலத்தில் பிறந்த இவர், மதப்பற்று, சமூக சீர்திருத்தங்களை கொண்டு அரசக் குடும்பத்தை கவர்ந்தார்.

இதன் மூலம் அரியனை ஏறிய இவர், சமயத்துறையில் பலக் கோயில்களை கட்டியும், முகலாய ஆட்சியில் அழிக்க்கப்பட்ட கோயில்களை புதுப்பித்தும் மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்தார். மாதா அகில்யா பாயின் பிறந்தநாளை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மாதா அகில்யா பாயே உதாரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரது ஆட்சி எல்லா வகையிலும் சிறப்பானதாக விளங்கியதாகவும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மாத அகில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாள், நாடு முழுவதும் ஓராண்டிற்கு கொண்டாடப்படும் என்றும், நம் நாட்டு பெண்களிடம் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர பாடுபடுவோம் என்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mata Akhilbai is an example of a great ruler! - Mohan Bhagwat!
ShareTweetSendShare
Previous Post

வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

Next Post

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று சனாதனம் கூறுகிறது! – தமிழக ஆளுநர்

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies