சிறந்த ஆட்சியாளருக்கு மாதா அகில்பாய் உதாரணம்! - மோகன் பகவத்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த ஆட்சியாளருக்கு மாதா அகில்பாய் உதாரணம்! – மோகன் பகவத்!

Murugesan M by Murugesan M
May 31, 2024, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக சீர்திருத்தவாதியும், சமயத்துறையின் தத்துவ இளவரசியுமான மாதா அகில்யா பாயின் 300வது பிறந்த நாள் இன்று முதல் ஒரு ஆண்டிற்கு கொண்டாட உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அறிவித்துள்ளது.

கடந்த 1725-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி மராட்டிய மாநிலத்தில் பிறந்த இவர், மதப்பற்று, சமூக சீர்திருத்தங்களை கொண்டு அரசக் குடும்பத்தை கவர்ந்தார்.

இதன் மூலம் அரியனை ஏறிய இவர், சமயத்துறையில் பலக் கோயில்களை கட்டியும், முகலாய ஆட்சியில் அழிக்க்கப்பட்ட கோயில்களை புதுப்பித்தும் மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்தார். மாதா அகில்யா பாயின் பிறந்தநாளை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மாதா அகில்யா பாயே உதாரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரது ஆட்சி எல்லா வகையிலும் சிறப்பானதாக விளங்கியதாகவும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மாத அகில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாள், நாடு முழுவதும் ஓராண்டிற்கு கொண்டாடப்படும் என்றும், நம் நாட்டு பெண்களிடம் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர பாடுபடுவோம் என்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mata Akhilbai is an example of a great ruler! - Mohan Bhagwat!
ShareTweetSendShare
Previous Post

வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

Next Post

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று சனாதனம் கூறுகிறது! – தமிழக ஆளுநர்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies