சிறந்த ஆட்சியாளருக்கு மாதா அகில்பாய் உதாரணம்! - மோகன் பகவத்!
Jul 24, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த ஆட்சியாளருக்கு மாதா அகில்பாய் உதாரணம்! – மோகன் பகவத்!

Murugesan M by Murugesan M
May 31, 2024, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக சீர்திருத்தவாதியும், சமயத்துறையின் தத்துவ இளவரசியுமான மாதா அகில்யா பாயின் 300வது பிறந்த நாள் இன்று முதல் ஒரு ஆண்டிற்கு கொண்டாட உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அறிவித்துள்ளது.

கடந்த 1725-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி மராட்டிய மாநிலத்தில் பிறந்த இவர், மதப்பற்று, சமூக சீர்திருத்தங்களை கொண்டு அரசக் குடும்பத்தை கவர்ந்தார்.

இதன் மூலம் அரியனை ஏறிய இவர், சமயத்துறையில் பலக் கோயில்களை கட்டியும், முகலாய ஆட்சியில் அழிக்க்கப்பட்ட கோயில்களை புதுப்பித்தும் மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்தார். மாதா அகில்யா பாயின் பிறந்தநாளை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மாதா அகில்யா பாயே உதாரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரது ஆட்சி எல்லா வகையிலும் சிறப்பானதாக விளங்கியதாகவும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மாத அகில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாள், நாடு முழுவதும் ஓராண்டிற்கு கொண்டாடப்படும் என்றும், நம் நாட்டு பெண்களிடம் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர பாடுபடுவோம் என்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mata Akhilbai is an example of a great ruler! - Mohan Bhagwat!
ShareTweetSendShare
Previous Post

வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

Next Post

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று சனாதனம் கூறுகிறது! – தமிழக ஆளுநர்

Related News

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies