நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று சனாதனம் கூறுகிறது! - தமிழக ஆளுநர்
Mar 19, 2026, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று சனாதனம் கூறுகிறது! – தமிழக ஆளுநர்

Murugesan M by Murugesan M
May 31, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நாம் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளோம், இதைதான் சனாதனம் கூறுகிறது. ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களுக்காக சனாதனம் சிதைக்கப்படுகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள, ஆளுநர் மாளிகையில், சிக்கிம் மற்றும் கோவா மாநிலங்கள் உருவான தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “புத்தர் சிக்கிம் மாநிலத்தில் பிறக்கவில்லை, ஆனால், அம்மாநில பாடலில் புத்தரின் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன” என்றார்.

“இந்த மண்ணில் பிறந்த ஆதிசங்கராச்சாரியாருக்கு சென்ற இடம் சிறப்பு கிடைத்தது” என்றும், “அவருக்கு பின்னர் வந்த இரண்டாம் சங்கராச்சாரியார், வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரும் போற்றப்பட்டார்” என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “சிக்கிம் மாநிலத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு, அங்கு 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்” என்றார்.

Tags: Sanathanam says we are all one family! - Governor of Tamil Nadu
ShareTweetSendShare
Previous Post

சிறந்த ஆட்சியாளருக்கு மாதா அகில்பாய் உதாரணம்! – மோகன் பகவத்!

Next Post

நாளை முதல் வரும் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies