தேர்தல் கருத்துகணிப்பால் பங்குச்சந்தை உச்சம் தொடும்! - நிபுணர்கள்
Nov 6, 2025, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் கருத்துகணிப்பால் பங்குச்சந்தை உச்சம் தொடும்! – நிபுணர்கள்

Web Desk by Web Desk
Jun 3, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் எதிரொலியால் இந்திய பங்குச்சந்தை உச்சம் தொடும் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த வெளியான கருத்துக் கணிப்பில் பாஜக 300 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் இந்திய பங்குச்சந்தையில் நிஃப்டி நிலவரம் 23 ஆயிரத்தை எட்டும் என பங்குசந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் பாஜக 350 இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்தால் நிஃப்டி நிலவரம் 23 ஆயிரத்து 500 புள்ளிகளை தாண்டும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

Tags: The stock market will reach the peak due to election polls! - Experts
ShareTweetSendShare
Previous Post

மாணவிக்கு சைக்கிள் பரிசளித்த கேரள அமைச்சர்!

Next Post

தியானத்தில் அமர்ந்ததும் என்னுள் பற்றின்மை ஏற்பட்டது! – பிரதமர் மோடி

Related News

இன்றைய தங்கம் விலை!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!

மக்கள் கேள்வி கேட்கிறார்கள், தொகுதிக்குள் செல்ல முடியவில்லை – காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது – ஜி.கே.வாசன்

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – சுந்தர்ராமன்

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – தொழிலதிபர் பலி!

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா – 100 மூட்டை அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் படையல்!

தேனி,ஆம்பூர், ஓசூரில் கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

முதல் மனைவியின் சம்மதமின்றி 2-வது திருமணம் செய்ய முடியாது – கேரள உயர் நீதிமன்றம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஐப்பசி மாதம் பவுர்ணமி விழா – தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி!

கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டி ஒரு சட்டமன்ற உறுப்பினரே பேசலாமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பீகார் சட்டமன்ற தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies