தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக மழை!
Aug 18, 2025, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக மழை!

Web Desk by Web Desk
Jun 7, 2024, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன முதல் அதிகன மழை பெய்துள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார், தான்தோன்றி மலை, வெண்ணமலை, வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து குளிர்காற்றுடன் கனமழை பெய்தது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதே போல, திருச்சியில் ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை, அண்ணா சிலை, தில்லை நகர், உறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையின் காரணமாக சாலைகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

உதகை, குன்னூர் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி என அனைத்து இடங்களிலும் கனமழை பெய்த நிலையில், நீர் ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காரணமாக கேத்தி பாலாடா, கூக்கல்தொரை, மசக்கல் பகுதியில் பயிரிடப்பட்ட கேரட், வெள்ளை பூண்டு, பீட்ரூட் உள்ளிட்ட மலைக் காய்கறி பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகர்கோவில், தக்கலை, அழகியமண்டபம், மேக்காமண்டபம், மார்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடைவிடாது மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரெட்டிதோப்பு ரயில்வே மேம்பாலப் பகுதியில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags: Heavy rain in various parts of Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

ஜவர்ஹலால் நேருவின் சாதனையை மோடி முறியடித்து விட்டார்! – அர்ஜுன் சம்பத்

Next Post

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்புகிறோம்!- பிரதமர் மோடி

Related News

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies