முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் ஆர்வம்!
Aug 3, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் ஆர்வம்!

Web Desk by Web Desk
Jun 10, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, முசிறி, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. தனியார் பள்ளியில் பன்னீர் தெளித்தும், ரோஜாப்பூக்கள் வழங்கியும் ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.

மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உடமைகளுடன் வருகை தந்தனர். கோடி விடுமுறை முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு சக நண்பர்களை சந்தித்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் 530க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. காலை முதலே ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். இந்நிலையில் பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் பூக்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

இதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் வருகை தந்தனர்.

சந்தப்பேட்டை அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வண்ண பலூன்கள் வழங்கப்பட்டு மலர்களை தூவி வரவேற்பளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் வ்ழங்கப்பட்ட நிகழ்வு பெற்றோர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்தனர். விடுமுறை முடித்து மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்கள் சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர்.

ஈரோடு மாநகரின் எஸ்கேசி சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பழைய மாணவர்கள் ட்ரம்ஸ் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள ஜிடிஎஸ் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வருகை புரிந்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியும், ஆதார் பதிவு முகாம் மற்றும் அஞ்சல் பதிவு கணக்கையும் தொடக்கி வைத்தார்.

Tags: Students eager to come to school on the first day!
ShareTweetSendShare
Previous Post

புதிய நிதியமைச்சருக்கு காத்திருக்கும் சவால்கள்!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ சோதனை!

Related News

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies