முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் ஆர்வம்!
Jul 24, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் ஆர்வம்!

Murugesan M by Murugesan M
Jun 10, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, முசிறி, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. தனியார் பள்ளியில் பன்னீர் தெளித்தும், ரோஜாப்பூக்கள் வழங்கியும் ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.

மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உடமைகளுடன் வருகை தந்தனர். கோடி விடுமுறை முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு சக நண்பர்களை சந்தித்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் 530க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. காலை முதலே ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். இந்நிலையில் பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் பூக்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

இதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் வருகை தந்தனர்.

சந்தப்பேட்டை அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வண்ண பலூன்கள் வழங்கப்பட்டு மலர்களை தூவி வரவேற்பளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் வ்ழங்கப்பட்ட நிகழ்வு பெற்றோர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்தனர். விடுமுறை முடித்து மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்கள் சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர்.

ஈரோடு மாநகரின் எஸ்கேசி சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பழைய மாணவர்கள் ட்ரம்ஸ் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள ஜிடிஎஸ் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வருகை புரிந்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியும், ஆதார் பதிவு முகாம் மற்றும் அஞ்சல் பதிவு கணக்கையும் தொடக்கி வைத்தார்.

Tags: Students eager to come to school on the first day!
ShareTweetSendShare
Previous Post

புதிய நிதியமைச்சருக்கு காத்திருக்கும் சவால்கள்!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ சோதனை!

Related News

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies