முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் ஆர்வம்!
Sep 11, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் ஆர்வம்!

Murugesan M by Murugesan M
Jun 10, 2024, 12:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, முசிறி, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. தனியார் பள்ளியில் பன்னீர் தெளித்தும், ரோஜாப்பூக்கள் வழங்கியும் ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.

மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உடமைகளுடன் வருகை தந்தனர். கோடி விடுமுறை முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு சக நண்பர்களை சந்தித்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் 530க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. காலை முதலே ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். இந்நிலையில் பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் பூக்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

இதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் வருகை தந்தனர்.

சந்தப்பேட்டை அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வண்ண பலூன்கள் வழங்கப்பட்டு மலர்களை தூவி வரவேற்பளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் வ்ழங்கப்பட்ட நிகழ்வு பெற்றோர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்தனர். விடுமுறை முடித்து மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்கள் சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர்.

ஈரோடு மாநகரின் எஸ்கேசி சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பழைய மாணவர்கள் ட்ரம்ஸ் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள ஜிடிஎஸ் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வருகை புரிந்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியும், ஆதார் பதிவு முகாம் மற்றும் அஞ்சல் பதிவு கணக்கையும் தொடக்கி வைத்தார்.

Tags: Students eager to come to school on the first day!
Share
Tweet
SendShare
Previous Post

புதிய நிதியமைச்சருக்கு காத்திருக்கும் சவால்கள்!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ சோதனை!

Related News

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies