ஆந்திர ஆளுநருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
Nov 13, 2025, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர ஆளுநருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

Web Desk by Web Desk
Jun 11, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில்,  சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்றது. இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது.

அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப் பேரவைக் குழு தலைவராக சந்திரபாபு நாயுடுவை ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து, கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன், என்டிஏ சட்டமன்ற குழுத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் N.D.A அரசின் , முதலமைச்சராக ஆதரவளித்த பாஜக, ஜனசேனா மற்றும் தெலுங்கு தேச எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: Pawan Kalyanchandrabanu naiuandhra governor
ShareTweetSendShare
Previous Post

இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கு தடை இல்லை : உச்ச நீதிமன்றம்

Next Post

காங்கிரஸ் வாக்கு வங்கியை அதிகரிக்காமல் கூட்டணி கட்சிகளை குறை கூறுவது தவறு : செல்வப்பெருந்தகை

Related News

பயங்கரவாதிகளின் மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு!

டெல்லியில் கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை – கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies