பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் : தருமபுர ஆதீனம் முன்னாள் உதவியாளர் கைது!
Jun 8, 2025, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் : தருமபுர ஆதீனம் முன்னாள் உதவியாளர் கைது!

Web Desk by Web Desk
Jun 11, 2024, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுர ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 4 பேர் கைது செய்யப்படாததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யமுடியாமல் இருந்தது.

இந்நிலையில் தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே அவரை உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்திலிடம் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.

Tags: Darumapura Adeena former pa arrestDarumapura Adeenam
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை அருகே நகைக்கடையில் 300 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : காவல்துறை அதிகாரி இடமாற்றம்!

Next Post

விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies