குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து! - தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி?
Oct 15, 2025, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து! – தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி?

Web Desk by Web Desk
Jun 13, 2024, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத்தில் இயங்கி வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர். அங்கு உள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மளமளவென பரவிய தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் 40 இந்தியர்கள் உள்ளிட்ட 49 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த சின்னத்துரை, தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர் ராய் உள்ளிட்ட 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே டிஎன்ஏ சோதனை மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் குவைத் விரைந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசினார். இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் ஆலோசனை நடத்தினார். இந்த தீ விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குவைத் மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: Kuwait apartment fire! - 3 people from Tamil Nadu died?
ShareTweetSendShare
Previous Post

பழுதடைந்த கதவணைகளை மாற்றும் பணி தீவிரம்!

Next Post

நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா தொடக்கம்!

Related News

ராஜஸ்தான் : பேருந்து தீப்பிடித்து விபத்து – 10 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டார்ட் – அப் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த குஜராத் மேற்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றலாம் – தமிழக அரசுக்கு திட்ட ஆணையம் பரிந்துரை!

கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

3 இருமல் மருந்துகளை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies