உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே கருணை மதிபெண்க வழங்கப்பட்டது! - தர்மேந்திர பிரதான்
Aug 25, 2025, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே கருணை மதிபெண்க வழங்கப்பட்டது! – தர்மேந்திர பிரதான்

Web Desk by Web Desk
Jun 13, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே, மறுதேர்வுக்கு பதில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நீட் தேர்வு விவகாரத்தில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அவர்களின் பரிந்துரையின் பேரிலேயே கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான், ஆயிரத்து 563 மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்கள் எடுத்த முழு மதிப்பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு சீரிய கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் குளறுபடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

Tags: Appreciation was given according to the Supreme Court order! - Dharmendra Pradhan
ShareTweetSendShare
Previous Post

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!

Next Post

கடையை அடித்து நொறுக்கியதாக புகார் – சிசிடிவி காட்சிகள் வைரல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மாநாடு – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

5-ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸுடன் கைகோர்க்கும் DRDO – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதல் – 8 பக்தர்கள் பலி!

எம்மதமும் சம்மதம் என்பதே ஹிந்து மதத்தின் நிலைப்பாடு – அண்ணாமலை

மத்திய பிரதேசத்தில் இரு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிந்த சோலார் பேனல்கள்!

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

ராஜஸ்தானில் கனமழையை தொடர்ந்து உருவான புதிய நீர்வீழ்ச்சி!

திருப்பூரில் 100 வயது பாட்டியின் பிறந்த நாள் – 97 பேரன், பேத்திகளுடன் களைகட்டிய கொண்டாட்டம்!

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies