உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே கருணை மதிபெண்க வழங்கப்பட்டது! - தர்மேந்திர பிரதான்
Jan 14, 2026, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே கருணை மதிபெண்க வழங்கப்பட்டது! – தர்மேந்திர பிரதான்

Murugesan M by Murugesan M
Jun 13, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே, மறுதேர்வுக்கு பதில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நீட் தேர்வு விவகாரத்தில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அவர்களின் பரிந்துரையின் பேரிலேயே கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான், ஆயிரத்து 563 மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்கள் எடுத்த முழு மதிப்பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு சீரிய கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் குளறுபடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

Tags: Appreciation was given according to the Supreme Court order! - Dharmendra Pradhan
ShareTweetSendShare
Previous Post

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!

Next Post

கடையை அடித்து நொறுக்கியதாக புகார் – சிசிடிவி காட்சிகள் வைரல்!

Related News

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies