மகாராஷ்டிரா மாநிலம் புனே – நாசிக் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்தது.
இதனால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து கீழே குதித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வாகங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவில்லை.