ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !
Jun 28, 2026, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

Manikandan by Manikandan
Mar 26, 2026, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசின் உயரதிகாரிகள் ஆரோவில் பயணம் மேற்கொண்டு நவீன நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடினர்.

இந்திய அரசின் மிக முக்கியப் பிரிவுகளான பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், நிதி அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து 28 உயரதிகாரிகள் டெல்லி ISTM பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஆரோவில்லுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி காணொலி காட்சி வாயிலாக அதிகாரிகளுடன் உரையாடினார்.

அரசுப் பணிகளில் நேர்மையையும், புதிய சிந்தனைகளையும் எவ்வாறு புகுத்தலாம் என்பது குறித்தும், ஆன்மிக விழிப்புணர்வு குறித்தும் விளக்கினார்.

தொடர்ந்து ஆரோவில் அறக்கட்டளை அதிகாரி டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதன் “ஆன்மா சார்ந்த” தலைமைத்துவம் பற்றி விளக்கினார்.

மேலும், உள்மனத் தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த பயணம் பயனுள்ளதாக இருந்ததால், இந்திய அரசுப் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு ஆரோவில்லில் நிரந்தரப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Tags: Prime Minister Office IndiaGovernance InnovationSpiritual LeadershipLeadership DevelopmentPublic AdministrationPublic AdministrationCivil Service TrainingIndian Government OfficialsAuroville VisitNiti AayogFinance Ministry India
ShareTweetSendShare
Previous Post

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

Next Post

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies