உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
விமானப்படையின் IAF ஹெலிகாப்டர் மூலம் பீம்தால் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு காட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நைனிடால் உட்பட பல இடங்களில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், விமானப்படை நிலைய பாதுகாப்பு விமானப்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டதாக மாநகராட்சி செயல் அதிகாரிகள் தெரிவித்தனர்.