ஊருக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு!
Jan 18, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊருக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 15, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூரில் கார் நிறுத்துமிடத்தில் பதுங்கியிருந்த சிறுத்தையை 11 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையைத் தேடி வந்த நிலையில், அந்த சிறுத்தை அருகிலிருந்த பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. அங்கிருந்த தொழிலாளியைத் தாக்கிய சிறுத்தை, அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்திற்குள் புகுந்தது.

இதனால், சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினரும், காவல்துறையினரும் திணறி வந்தனர். மேலும், அந்த கார் நிறுத்துமிடத்தில் சிக்கிக்கொண்ட ஐந்து பேரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

விடிய விடிய சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினர், சுமார் 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை காட்டிற்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மண்டல வன பாதுகாவலர் தெரிவித்தார்.

Tags: The leopard that entered the town was caught by injecting anesthesia!
ShareTweetSendShare
Previous Post

குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள்! – உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள்!

Next Post

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 1.5 வயது குழந்தை!

Related News

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies